Thursday, 3 November 2011

வெண்பா

சொக்கவைத்து மதிமயக்கும் சொந்தப்பெயர் மறக்கடிக்கும் 
செக்குமாடாய்ச் சுற்றிடுமே என்மனது -சக்கரையே 
கமலமலர்க் கண்ணசைத்து கனியதரம் துடிதுடிக்க
எமதுபெயர் நீயுரைக்கும் போது. 

இது வெண்பா வகைக்  கவிதை

No comments:

Post a Comment