சுவாசிகா -சமூக நல அறிவியல் முன்னேற்ற மாணவ இளைஞர் இயக்கம் ,1996 ஆம் வருடம் மே மாதம் முதல் நாள் -உழைப்பாளர் தினம் அன்று துவங்கப்பட்ட இவ்வியக்கம்,திரு முத்துக் குமரன் அவர்களின் வழி காட்டுதலோடு, மாணவர்களுக்காக, மாணவர்களால் நடத்தப்படும் மாணவர்களின் இயக்கம் .பண்ணுருட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாணவ மாணவியரின் உள்ளங்களில் தலைமைப் பண்புகளை ,அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் விதத்திலும் இளம் வயதிலேயே சேவை செய்யும் எண்ணத்தைத் தோற்றுவித்து அவர்களுக்கு சமூக சேவைகளை செய்யும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்து ,தொடர்ந்து சேவையாற்றி வருகிறது.
No comments:
Post a Comment