இது சித்திரங்கள் சிரிக்கும் மலர் .
கவிதைகள் பூக்கும் மலர் .
சிந்தையில் உதித்திடும் சொல்பூக்களை தொடுத்து மாலையாக்கி ,
ரசனை மிகு மக்களுக்கு சூட்டி
மனம் மகிழ வாசம் வீசும் மலர்.
நுகருங்கள் மலரிதனை.
நவிலுங்கள் நும் கருத்தை.
Wednesday, 8 October 2014
மழலை ரோஜா
கொழு கொழு கன்னம்
குமிழ்ந்த முகவாய்
ரோஜா உதடு
மயக்கும் புன்னகை
திராட்சைக் கண்கள்
குறும்புப் பார்வை
கரு கரு கூந்தல்
கூட்டிப் பார்த்தால்
மழலை ரோஜா
சாதாரண வெள்ளை அட்டையில் நீர்வர்ணம் கொண்டு தீட்டியது
No comments:
Post a Comment