கவிதை!
மனமென்னும் விசைத் தறியில்
வார்த்தை ஜாலமேன்னும்
வண்ணமிகு நூல்கொண்டு
நயமெனும் ஜரிகை சேர்த்து
கவிஞன் நெய்யும்
கைத்தறிச் சேலை...
கவிதை!
No comments:
Post a Comment