Monday, 14 November 2011

விருப்பம்

 விருப்பம் 
அன்பே ....
நினைவிருக்கிறதா..?
முதன்முதலில் விளையாட்டாய்
உன் விருப்பம் நீ எழுத 
என் விருப்பம் நான் எழுத
பரஸ்பரம் கேட்டோமே.....!
எழுதியபின்
 தாள் மாற்றி படித்தபோதோ
உன் தாளில் என் விருப்பம்...
என் தாளில் உன் விருப்பம் ...!
அன்றே உணர்ந்தேன் நான்.
.உன் உடலில் என் மனமும் 
 என் உடலில் உன் மனமும் !

No comments:

Post a Comment