இது சித்திரங்கள் சிரிக்கும் மலர் . கவிதைகள் பூக்கும் மலர் . சிந்தையில் உதித்திடும் சொல்பூக்களை தொடுத்து மாலையாக்கி , ரசனை மிகு மக்களுக்கு சூட்டி மனம் மகிழ வாசம் வீசும் மலர். நுகருங்கள் மலரிதனை. நவிலுங்கள் நும் கருத்தை.
Tuesday, 23 September 2014
Wednesday, 3 September 2014
எதிரி
என் எண்ணங்களே
என் முதல் எதிரி.
ஆம்!
என்னதான் கடிவாளமிட்டு
கம்பால் அடித்தாலும்,
எதிர்காலத்திற்கு
என்னை செல்லவொட்டாமல்,
நிகழ் காலத்துக்கும் மீளாமல்
நான் கசந்து வெறுத்துவிட்ட
என் கடந்த காலத்திற்கே
என்னை இழுத்துச் செல்லும்
என் மனக்குதிரையை
என் எதிரி என்று சொல்லாமல்
வேறென்ன சொல்ல?
என் முதல் எதிரி.
ஆம்!
என்னதான் கடிவாளமிட்டு
கம்பால் அடித்தாலும்,
எதிர்காலத்திற்கு
என்னை செல்லவொட்டாமல்,
நிகழ் காலத்துக்கும் மீளாமல்
நான் கசந்து வெறுத்துவிட்ட
என் கடந்த காலத்திற்கே
என்னை இழுத்துச் செல்லும்
என் மனக்குதிரையை
என் எதிரி என்று சொல்லாமல்
வேறென்ன சொல்ல?
Subscribe to:
Posts (Atom)
