Monday, 14 November 2011









இவை அனைத்தும் என் தூரிகை ஈன்றெடுத்த மழலைகள்..
உங்கள் கண்கள் என்னும் மடியினிலே தவழ்ந்தாட 
தவமிருக்கும் என் செல்லப்பிள்ளைகள்
உங்கள் ரசனை என்னும் பாச மழைக்காய் ஏங்கி நிற்கும் பசும் குருத்துக்கள்
பாருங்கள்...
இருகண்களால் வருடுங்கள் ... 

No comments:

Post a Comment