இது சித்திரங்கள் சிரிக்கும் மலர் .
கவிதைகள் பூக்கும் மலர் .
சிந்தையில் உதித்திடும் சொல்பூக்களை தொடுத்து மாலையாக்கி ,
ரசனை மிகு மக்களுக்கு சூட்டி
மனம் மகிழ வாசம் வீசும் மலர்.
நுகருங்கள் மலரிதனை.
நவிலுங்கள் நும் கருத்தை.
Monday, 14 November 2011
இவை அனைத்தும் என் தூரிகை ஈன்றெடுத்த மழலைகள்..
உங்கள் கண்கள் என்னும் மடியினிலே தவழ்ந்தாட
தவமிருக்கும் என் செல்லப்பிள்ளைகள்
உங்கள் ரசனை என்னும் பாச மழைக்காய் ஏங்கி நிற்கும் பசும் குருத்துக்கள்
No comments:
Post a Comment