Tuesday, 15 November 2011

விரக்தி

வான்வழங்கும் அமுதம்எல்லாம் தரைநெடுகத் தானோடி 
நான்பார்க்கக் கடலினிலே கலந்திடுதே -வீண்தானோ 
நானுனக்கு நடத்துகின்ற பாடமெல்லாம் அதுவானால் 
ஏனுனக்கு நடத்தவேண்டும் நான்?

No comments:

Post a Comment