ஏன்....?
மனம் வெறுமை ஆகிறதே
மழை விட்ட மேகம்போல்
தினம் காணும் கனவெல்லாம்
விடியலிலே மறைவது போல்
வனம்தனிலே பாதைதனை
தொலைத்துவிட்ட மனிதன் போல்
தனம் முழுதும் பறிகொடுத்த
செல்வந்தன் மனமதுபோல் ...!
ஏன்....?
No comments:
Post a Comment