Sunday, 13 November 2011

ஏன்....?

                ஏன்....?  
 மனம் வெறுமை ஆகிறதே
        மழை விட்ட மேகம்போல் 
தினம் காணும் கனவெல்லாம் 
       விடியலிலே மறைவது போல் 
வனம்தனிலே பாதைதனை 
        தொலைத்துவிட்ட மனிதன் போல் 
தனம் முழுதும் பறிகொடுத்த 
         செல்வந்தன் மனமதுபோல் ...!
ஏன்....?

No comments:

Post a Comment