இது சித்திரங்கள் சிரிக்கும் மலர் .
கவிதைகள் பூக்கும் மலர் .
சிந்தையில் உதித்திடும் சொல்பூக்களை தொடுத்து மாலையாக்கி ,
ரசனை மிகு மக்களுக்கு சூட்டி
மனம் மகிழ வாசம் வீசும் மலர்.
நுகருங்கள் மலரிதனை.
நவிலுங்கள் நும் கருத்தை.
Friday, 28 October 2011
மழை !
வானத் தாயின் மெகா தனம் சுரக்கும் பூமிக் குழந்தைக்கான தாய்ப் பாலூற்று .. மழை !
No comments:
Post a Comment