இது சித்திரங்கள் சிரிக்கும் மலர் .
கவிதைகள் பூக்கும் மலர் .
சிந்தையில் உதித்திடும் சொல்பூக்களை தொடுத்து மாலையாக்கி ,
ரசனை மிகு மக்களுக்கு சூட்டி
மனம் மகிழ வாசம் வீசும் மலர்.
நுகருங்கள் மலரிதனை.
நவிலுங்கள் நும் கருத்தை.
Saturday, 29 October 2011
என்னதான் வண்ணங்களை வாரியிறைத்து ஓவியம் தீட்டினாலும் பென்சில் ஓவியத்தின்முன் பொலிவிழந்து நிறம் மங்கி விடுகின்றன.பல நேரங்களில் பென்சிலிடம் தூரிகை தோற்றுத்தான் போகிறது!இந்த ஓவியம் போஸ்டர் கலர் பேப்பரில் அப்சரா 2B பென்சில் கொண்டு வரையப்பட்டது !
No comments:
Post a Comment