Tuesday, 24 April 2012

பயம்

பயம் 

தேர்வுகள் முடிந்து
விடுமுறை விட்டும்  கூட 
மாணவர்கள் கண்களில் 
தேங்கிக் கிடக்கின்றது 
தேர்வு முடிவின் பயம் ...!

No comments:

Post a Comment