சிற்றம்பலனாதர்
சித்தவட மடம்..பண்ருட்டிக்கு அருகாமையில் உள்ள புதுப்பேட்டைக்கு மிக அருகில் இறக்கும் கொட்டலாம்பாக்கம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது இத்தலம்.. சமயக் குரவர்கள் நால்வர்களுள் ஒருவரான சுந்தரர்க்கு திருவடி சூட்டிய தலம். அட்டவீரட்டானங்களுள் ஒன்றான திரு அதிகைக்கு அண்மையில் அமைந்துள்ள ஊர்."தம்மானை அறியாத சாதியருளரோ "என்று சுந்தரர் மனம் நெகிழ்ந்து பதிகம் பாடிச் சிறப்பித்த வைப்புத்தலம்....!
இனி வரும் காலங்களில் இந்தக் கோவிலின் தல வரலாறு ..சிறப்புகள் திருப்பணி செய்யும் விபரங்களை இந்த வலைப் பூவில் பதிய இருக்கிறேன்! இணைந்திருங்கள்..! சித்திரக்கவிமலருடன்...!
சித்தவட மடம்..பண்ருட்டிக்கு அருகாமையில் உள்ள புதுப்பேட்டைக்கு மிக அருகில் இறக்கும் கொட்டலாம்பாக்கம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது இத்தலம்.. சமயக் குரவர்கள் நால்வர்களுள் ஒருவரான சுந்தரர்க்கு திருவடி சூட்டிய தலம். அட்டவீரட்டானங்களுள் ஒன்றான திரு அதிகைக்கு அண்மையில் அமைந்துள்ள ஊர்."தம்மானை அறியாத சாதியருளரோ "என்று சுந்தரர் மனம் நெகிழ்ந்து பதிகம் பாடிச் சிறப்பித்த வைப்புத்தலம்....!
இனி வரும் காலங்களில் இந்தக் கோவிலின் தல வரலாறு ..சிறப்புகள் திருப்பணி செய்யும் விபரங்களை இந்த வலைப் பூவில் பதிய இருக்கிறேன்! இணைந்திருங்கள்..! சித்திரக்கவிமலருடன்...!



No comments:
Post a Comment