Tuesday, 24 April 2012

கரையாத வண்ணம்

அடித்துப் பெய்த பெரு மழையில்
 நனைந்தும் கூட 
வண்ணங்கள் கரையவில்லை...
பட்டாம்பூச்சியின் இறக்கைகளில்....! 

No comments:

Post a Comment