Saturday, 17 December 2011

வெறுப்பு!




முல்லைப் பெரியாற்றின் குறுக்கே அணைகட்டி 
இல்லை நீரென்றே யுரைக்கின்றீர் -தொல்லை
தருவதற்கா அண்டைமா நிலமானீர் எமக்கு 
வருகிறதே உம்மேல் வெறுப்பு!

No comments:

Post a Comment