இது சித்திரங்கள் சிரிக்கும் மலர் .
கவிதைகள் பூக்கும் மலர் .
சிந்தையில் உதித்திடும் சொல்பூக்களை தொடுத்து மாலையாக்கி ,
ரசனை மிகு மக்களுக்கு சூட்டி
மனம் மகிழ வாசம் வீசும் மலர்.
நுகருங்கள் மலரிதனை.
நவிலுங்கள் நும் கருத்தை.
Saturday, 17 December 2011
வெறுப்பு!
முல்லைப் பெரியாற்றின் குறுக்கே அணைகட்டி இல்லை நீரென்றே யுரைக்கின்றீர் -தொல்லை தருவதற்கா அண்டைமா நிலமானீர் எமக்கு வருகிறதே உம்மேல் வெறுப்பு!
No comments:
Post a Comment