Tuesday, 23 September 2014

அர்த்தநாரீஸ்வரர்












அர்த்தநாரீஸ்வரர்



கரு நிறக் காகிதத்தில் 
ஆயில் பேஸ்டல் கொண்டு 
பஞ்ச உலோக சிற்பத்தில்  
ஆரஞ்சு மஞ்சள் வண்ணம் ஒருபுறமும் 
பச்சை வண்ணம் மறுபுறமும் விழும் 
தோற்றத்தில் வரைந்து முடிக்கப் பட்ட 
இவ்வோவியம் இருபது வயதையும் தாண்டிவிட்டது 
இன்னும் மெருகு குலையாமல் 
உங்கள் பார்வைக்கு 
மீண்டும் ஒரு பதிவாக










No comments:

Post a Comment