தேடு
நீரிலே எதனைத் தேடுகிறாய் ? நிழலையா?
மனதில் தெளிவிருந்தால்தான் சிந்தனைகள் சிறகடிக்கும்.
குழம்பி விட்ட குட்டையிலே மீன் பிடிக்க முடியாது.
நிழல் சிக்குமா என்ன?
ஆனால்...இது கடல் ....
வாழ்க்கைக் கடலிலே
நிழலை தேடாதே! ...
நிஜத்தை மட்டுமே தேடு !
-மாணவநண்பன்.
No comments:
Post a Comment