Saturday, 20 August 2011

சிந்தனை

சிந்தனை  

என்ன பெண்ணே! 
என்ன சிந்தனை?
எதை நினைத்துக் கவலை?
ஓ! Gas விலை ஏறி விட்டதற்கா இப்படி கவலைப் படுகிறாய்? 
     என்ன செய்வது ! 
    கையாலாகாதவர்கள் ஆளும் நாட்டிலே பிறந்துவிட்டு 
     கவலை எதற்கடி படுகின்றாய்?
    உரலுக்குள் தலையை விட்டுவிட்டு 
    உலக்கைக்கு பயப்படுவதா? 
              சிந்தையை விடு.
              புறப்பட்டு! 
              விறகு தேடு;அதற்காக மரங்களை வெட்டாதே!
              நாம் அரசியல் வாதிகளல்ல.நமக்கு அறிவிருக்கிறது.
                            போ! 
                            போய் நன்கு காய்ந்த குச்சிகள் பொறுக்கு!

No comments:

Post a Comment