இது சித்திரங்கள் சிரிக்கும் மலர் .
கவிதைகள் பூக்கும் மலர் .
சிந்தையில் உதித்திடும் சொல்பூக்களை தொடுத்து மாலையாக்கி ,
ரசனை மிகு மக்களுக்கு சூட்டி
மனம் மகிழ வாசம் வீசும் மலர்.
நுகருங்கள் மலரிதனை.
நவிலுங்கள் நும் கருத்தை.
Saturday, 13 August 2011
சுவாசிகா- சமூக நல அறிவியல் முன்னேற்ற மாணவ இளைஞ்ர் இயக்கம் என்பதன் முத்திரை இது.
No comments:
Post a Comment