Tuesday, 19 August 2014

நீராடும் தாமரை





நீராடும் தாமரை 

இதுவும் நான் ஆரம்ப காலங்களில் வரைந்த ஓவியங்களுள் 

எனக்கு மட்டுமல்ல ...என் உறவினர்களுக்கும் ...

மிகப் பிடித்தமான ஓவியம்.

நீர் வர்ணம் கொண்டு தீட்டப்பட்டது...

செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா என்ற 

சசிரேகாவின் தேன் குரல் பாடலும் 

நடிகை நிரோஷாவும் பிரபலமான நேரம் ....

எனது கற்பனையில் தீட்டிய ஓவியம்....

நடிகை நிறோஷாவின் சாயலும் இருப்பதாகக்  கூறுவார்கள்.

அப்படி ஏதாவது தெரிகிறதா பாருங்கள்...!

No comments:

Post a Comment