இது சித்திரங்கள் சிரிக்கும் மலர் .
கவிதைகள் பூக்கும் மலர் .
சிந்தையில் உதித்திடும் சொல்பூக்களை தொடுத்து மாலையாக்கி ,
ரசனை மிகு மக்களுக்கு சூட்டி
மனம் மகிழ வாசம் வீசும் மலர்.
நுகருங்கள் மலரிதனை.
நவிலுங்கள் நும் கருத்தை.
Friday, 7 October 2011
காலை வணக்கம்
காலை வணக்கம் இன்று அதிகாலை
என்வீட்டுத் தோட்டத்தில்
பூத்திட்ட புத்தம் புதுரோஜா மலரொன்று
புது மனம் மாறாமல்
அனைத்துநண்பர்களுக்கும் காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றது !
No comments:
Post a Comment