Tuesday, 19 August 2014

கோதண்ட ராமன்

கோதண்ட ராமன் ...
     
 நான் தீட்டிய ஓவியங்களுள் ரசித்து தீட்டிய ஓவியம்.....
      
மிகவும் பிடித்த ஓவியங்களுள் ஒன்று.....
             
 கை முறைதாளில் நீர் வர்ணம் கொண்டு தீட்டியது.
                     
எனது 19 ஆம் வயதில் (1988) வரைந்தது ....
                           
எனக்கு பல பாராட்டுகளை வரிக்குவித்த படம்.

வண்ணங்களை பற்றிய எந்த அறிமுகமும் இல்லாமல் 

நானே சுயமாய் தீட்டியது ....

இந்த முத்து தீட்டிய முத்துராமனை 

சீதைக்குப் பிடிக்கிறதோ இல்லையோ ...

முத்துக்குமரனாகிய எனக்கு மிகவும் பிடிக்கும்.

No comments:

Post a Comment